Friday, June 3, 2011

அன்புத்தாயே!

ஆயிரம் கைகள்தான்
என்னை அணைத்தாலும்
என் அன்புத்தாயே
உன் அன்புக்கு
ஈடாகுமா???
உன் அன்புக்கு
மத்தியில்
எல்லாம்
காணாமல் போய்
விடுகின்றது.

ஏமாற்றத்தின் உச்சம்!

காதலை சிறைப்படுத்தி
இதயத்தை வதப்படுத்தி
என் இரத்தத்தில் நிறம்
பார்த்தளே
நியாயம் இல்லா
உன்தனுக்கு நானிலத்தில்
நாயும் வரா
உதவிக்கு

காதல் கிறுக்கன்

அப்புகுட்டியின் கிறுக்கல்

காதல் கனவெண்றை என் இதயத்தில்
விதைத்து
உன் நினைவை அதனுல்
சிறைப்படுத்தி திரைகள்
இட்டு வைத்து காத்திருநதேன்
பெண்ணே
நீயும் வந்தாய் காதல்
சிறைபட அல்ல
என் இதய திரயினை
கிளித்து அதன்
இரத்த துளிகளை
பதம் பார்க்க.
காதல் நினைவால் தேன்
சிந்தும் என்
இதயம்
இப்போது உன்
கையில் இரத்த
துளிகளை சிந்துகின்றது