என் தேவதை உறங்க வான்
வேண்றும் என்றால்
வானானேன்..
கண்மணி என் மடிமேல்
உறங்க மலரானேன்..
என் விழி மூடாமல் என்
தேவதை தேகம் வருடினேன்
இப்போது என் தேவதை
உறங்கி விட்டால்..
நானோ உறக்கமின்றி!
மடியிலும் மனதிலும் சுமந்து கொண்டு.
அப்புகுட்டி
***********************************************
***********************************************
No comments:
Post a Comment