Sunday, September 5, 2010

என் மனதிற்கு இனியவளே!

இனியவளே!
என்று உன்னைக் கண்டேன்
காலமெல்லாம் உன் நினைவில் நின்றேன்
உன்னை நினைத்தே என்னை
வழர்த்தேன்
உன் நினைவில் நானி(ன்)று
தவித்தேன்.


கனவுகளில் உன்னையே கன்டேன்
என்ன அன்பு உன்னிடத்தில் கன்டேன்
உன் மீது பாசம் கொன்டேன்
உன் பின்னால் நிழலாய்
தொடர்ந்தேன்


என் இதயத்தில் உன்னையே
சுமந்தேன்
உன் அன்பிலே ஆசைகள்
வழர்த்தேன்
மனதாற நான் உன்னை
நேசிக்கிறேன்


என் வாழ்வில் உன்னையே
நினைத்தேன்
உனக்காக இறைவனைத் துதிக்கிறேன்
உன்னை மறக்க முடியாமல்
தவிக்கிறேன்


கர்ப்பனையில் கூட உன்னை பிரியாத
வரம் வேண்டும்
அப்புகுட்டி
.
ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர்

2 comments:

  1. சுஜாதா பாணியில் சொன்னால் காதல் என்பது ஹார்மோன் செய்யும் கலகம்.

    இருந்தாலும் உங்கள் கவிதை நன்றாகத் தான் உள்ளது.

    ReplyDelete
  2. நன்றி உறவே உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete