Thursday, June 24, 2010

உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள்!

பெண்ணே நீ என்னை
பிரிந்து சென்றாலும்
கடைசி வரை என் இதழ்கள்
உனது நாமத்தையே
உச்சரிக்கிறது.
உப்புக்கடலின் நிறம் மாறலாம்
ஆனால் எனது அன்புக் கடலில்
நிறம் மாற்றம் கிடையாது
நான் நினைத்ததும் உன்னையே
இனி நினைப்பதும் உன்னையே
என்னுல் மறதிற்க்கு இடமே இல்லை
உன் நினைவில் எனக்கு
விபத்துக் கூட ஏற்படலாம்
அப்போது கூட என் இதழ்கள்
உன் நாமத்தையே உச்சரிக்கும்.
பெண்ணே!
அப்புகுட்டி
.

2 comments:

  1. உப்புகடலின் நிறம் மாறாலாம்... எங்கள் அப்புகுட்டியின் அன்பு என்று மாறாது...

    வாழ்த்துகள் தோழா...

    ReplyDelete
  2. மிகவும் நன்றி வாசன் உங்கள் அன்பு என்றும் உண்டு நன்றி.

    ReplyDelete