Friday, June 3, 2011

அப்புகுட்டியின் கிறுக்கல்

காதல் கனவெண்றை என் இதயத்தில்
விதைத்து
உன் நினைவை அதனுல்
சிறைப்படுத்தி திரைகள்
இட்டு வைத்து காத்திருநதேன்
பெண்ணே
நீயும் வந்தாய் காதல்
சிறைபட அல்ல
என் இதய திரயினை
கிளித்து அதன்
இரத்த துளிகளை
பதம் பார்க்க.
காதல் நினைவால் தேன்
சிந்தும் என்
இதயம்
இப்போது உன்
கையில் இரத்த
துளிகளை சிந்துகின்றது

No comments:

Post a Comment