Friday, June 3, 2011

அன்புத்தாயே!

ஆயிரம் கைகள்தான்
என்னை அணைத்தாலும்
என் அன்புத்தாயே
உன் அன்புக்கு
ஈடாகுமா???
உன் அன்புக்கு
மத்தியில்
எல்லாம்
காணாமல் போய்
விடுகின்றது.

No comments:

Post a Comment