Friday, June 3, 2011

ஏமாற்றத்தின் உச்சம்!

காதலை சிறைப்படுத்தி
இதயத்தை வதப்படுத்தி
என் இரத்தத்தில் நிறம்
பார்த்தளே
நியாயம் இல்லா
உன்தனுக்கு நானிலத்தில்
நாயும் வரா
உதவிக்கு

No comments:

Post a Comment