Sunday, June 13, 2010

மீண்டும் துடிக்கும் இதயம்...

உறங்கும் விழிகள்
உறங்காத இதயம்
உனை பார்க்க துடிக்கும்
கண்களுக்கு
பாதை தெரியாது
உனை நினைத்து
துடிக்கும்
இதயத்திற்கு திசை தெரியாது
துடிக்கும் என் இதயம்
நின்று போகலாம் ஆனால்“
நின்ற என்இதயம் மீண்டும் உனை நினைத்து
துடிக்கும்

நீ என் அருகில் இருந்தால்..................

அப்புகுட்டி அன்பு மலர்

2 comments:

  1. நன்றி உறவே தாமத்திற்கு மன்னிக்கவும் நன்றி.

    ReplyDelete