Thursday, June 24, 2010

கிறுக்கல்கள்!

எத்தனை காலமானாலும்
எத்தனை பேரழகிகள்
என் வாழ்வில் வந்தாலும்
இடிதான் என் தலையில்
விழுந்தாலும்
மனதை விட்டுப்போகாது
நான் உன் மீது
கொண்ட காதலும்
உன்னைப்பற்றிய நினைவுகளும்
அப்புகுட்டி..

No comments:

Post a Comment