Sunday, June 13, 2010

என்றும் உன் நினைவில்....

இது வரை வாழ்ந்தது எல்லாம்
இன்பமாகத்தானே....
இனி வரும் நாட்கள் எல்லாம்
உன்னோடுதானே!
என் கண்கள் இரண்டில் நான்
சிறை வைத்ததும் உன்னைத்தானே!
நாளும் உன் பாதமே
நான் வாழும் வேதமே
என் இதயத்தில் மலர்ந்ததும் நீதானே
உன்னழகைப் பார்த்து
மறந்ததும் என்னைத்தானே
நீ பிரிந்து சென்றதும்
வருவாய் என காத்திருந்தேனே
நீ வரா விடினும்
காலம் காலமாய்
உனை நினைத்து வாடியிருப்பேனே!

No comments:

Post a Comment